நேயர் விருப்பம்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்




பாடல்: ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வைரமுத்து


ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம் (2)
உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

(ஈரமான)

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (2)
என் நெஞ்சிலே ஒரு துக்கம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)



பாடல்: காலங்களில் அவள் வசந்தம்

குரல்: P B ஸ்ரீநிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்


காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

(காலங்கலில் அவல்)

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள் தென்றல்

(காலங்களில் அவள்)

பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வார்ப்பதில் அன்னை (2) - அவள்
கவிஞனாக்கினாள் என்னை

(காலங்களில் அவள்)


பாடல்: உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்

வரிகள்:


உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளிபச்ச மல பச்சத்துல மேயுதுன்னு சொன்னாங்கமேயுதுன்னு சொன்னதில நாயமென்ன கண்ணாத்தா
(உச்சி)


ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரோ ஆரீராரோஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ
பட்டுல மாடுகட்டி பாலக் கறந்து வெச்சாபால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்கசொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல - அடிசின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல
(உச்சி)


வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவகட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்ககட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத - அதசத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
(உச்சி)


பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்புசெங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்கசெங்கரையான் தின்னிருக்க நாயமில்ல - அடிசித்தகத்திப் பூவிழியே நம்பவில்ல
(உச்சி

Followers