பாடல்: உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
வரிகள்:
உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளிபச்ச மல பச்சத்துல மேயுதுன்னு சொன்னாங்கமேயுதுன்னு சொன்னதில நாயமென்ன கண்ணாத்தா
(உச்சி)
ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரோ ஆரீராரோஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ
பட்டுல மாடுகட்டி பாலக் கறந்து வெச்சாபால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்கசொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல - அடிசின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல
(உச்சி)
வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவகட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்ககட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத - அதசத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
(உச்சி)
பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்புசெங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்கசெங்கரையான் தின்னிருக்க நாயமில்ல - அடிசித்தகத்திப் பூவிழியே நம்பவில்ல
(உச்சி
0 comments:
Post a Comment